ஐரோப்பாவில் மிக மோசமாகப் பரவும் கொரோனா வைரஸ்! மக்கள் அச்சம்!

ஐரோப்பா இப்போது தொற்றுநோயின் மையமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இன்று உரையாற்றியபோதே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) இவ்வாறு குறிப்பிட்டார். உயிர்களைக் காப்பாற்ற தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென உலக நாடுகளை அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் என்னும் இந்த நெருப்பை மட்டும் எரிய விடாதீர்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஐரோப்பாவில் பல … Continue reading ஐரோப்பாவில் மிக மோசமாகப் பரவும் கொரோனா வைரஸ்! மக்கள் அச்சம்!